தஞ்சாவூர் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை சிறப்பு குடிமராமத்து பணிகள் குறித்து ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை சிறப்பு குடிமராமத்து பணிகள் குறித்து ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.